கீரமங்களம் அருகே உள்ள கீழகாடு, மேலகாடு கிராமங்களில் உள்ள 50 குடும்பகளுக்கு வெள்ள நிவாரண பொருட்கள்
பால், மெழுகுவர்த்தி, கொசுவர்த்தி, பிஸ்கட், தண்ணீர் பாக்கெட் போன்றவைகளை *தீபவிழி அறக்கட்டளை* சார்பாக கொடுக்கப்பட்டது.. .
Deepavizhi - Darkness in to Light
“இயன்றதை செய்வோம் இயலாதவர்களுக்கு”
“முயன்றதை செய்வோம் முடியாதவர்களுக்கு”
தீபவிழி- இருளில் இருந்து ஒளியை நோக்கிய பயணம் இது பார்வையற்றோருக்கான பாசக்கரங்களால் உருவானது